KK Rakesh

img

அரசமைப்புச்சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது - கே.கே. ராகேஷ்

நம் அரசமைப்புச் சட்டம் ஆட்சியாளர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை எதிர்த்துப் போராட அனைத்து மக்களும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் கே.கே. ராகேஷ் கூறினார்.